NOTIFICATIONS

Welcome

Saturday, March 9, 2013

ஆரம்பம்

வாருங்கள் வணக்கம்

நாம்  இந்த உலகத்தில் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..... மனிதர்களாகிய நமக்கு இந்த உலகமே  ஏன் இந்த பிரபஞ்சமே கட்டுப்பட்டுள்ளதாகவும்   நாம் அதனை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்து இருப்பதாகவும்  இறுமாப்புடன் இருக்கிறோம். நம்மை மி ஞ்சியவர்கள்  யாரும் இல்லை என்ற நினைப்பு நம் மூளையை  பலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  மனிதர்களின் உலகத்தில் தான் அனைத்து ஜீவ  ராசிகளும் சஞ்ச்சரித்துக் கொண்டிருப்பதாகவும், நமக்காகவே அவை இயங்குவதாகவும் இந்த மனிதர் குலம்  பெருமையோடு  புன்முறுவல் புரிகிறது.

ஆனால் !..

இயற்கையின் தலைமகனாகக் கருதப்படும் மனிதனையும் இந்த உலக இயற்கை வளங்களையும் மற்ற அனைத்து உயிர்களையும்  இதையும் மீறி பிரப்ஞ்ச்சத்தையே  ஆட்டி படிக்கும் ஆற்றல் உடைய நீக்கமற எங்கும் நிறைந்து , உலகின் உயிர்களுக்கு இயற்க்கைக்கு  நன்மைகள் தீமைகள்   உண்டாக்கக் கூடிய  , இன்னும் சொல்லப் போனால்...

அவற்றின் உலகத்தில் தான், அவைகளின் கருணையால் தான் இங்கே அனைத்து உயிர்களும் சம நிலையோடு வா ழ்கிறன. 

யார் அது...  எங்கே இருக்கிறது... ?  தொடர்ந்து பார்ப்போம்...


உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள். 






1 comment:

  1. microbe க்கு தமிழில் நுண்ணான் என்பதை இன்றளவே அறிகின்றேன்.நல்ல தகவல்கள்

    ReplyDelete